அசையாமல் காற்று...
அலை இல்லாமல் கடல்...
ஓடாமல் நதி...
பூக்காமல் மலர்...
இருக்கும் என்றால்....
நானும் இருப்பேன்
உன்னை நினைக்காமல்...
No comments:
Post a Comment